மூணார், பிப்.7- இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிவாசல் கிழக்கு, இக்காநகர் மூணார் வடக்கு மற்றும் மாட்டுப்பெட்டி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீக்கதிர் சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. இதில் சிபிஐ(எம்) மாவட்டக்குழு உறுப்பினர் எம்.லட்சுமணன், ஆர்.ஈஸ்வரன், மூணாறு ஏரியா கமிட்டி செயலாளர் கே.கே.விஜயன் ஆகியோர் தலைமை யில் இவ்வியக்கம் நடைபெற்றது.