‘பறக்கும் காத்தாடியில் முக கவசம் விழிப்புணர்வு’
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், முக கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பறக்கும் காத்தாடியில் முகக்கவசம் போல் வடிவமைத்து, கோவை, குனியமுத்தூர் யுஎம்டி ராஜா என்பவர் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.