புதுதில்லி, மார்ச் 13 - செல்போன், காலணி, உரம், டிராக்டர், ஜவுளி ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி உயர வாய்ப்புள்ளதாக தக வல்கள் வெளியாகி யுள்ளன. இதில், ஸ்மார்ட் போன்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட வாய்ப்புள் ளது; லாட்டரி சீட்டு பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்தும், ஜிஎஸ்டி வரிபிடித்தத்தை திரும்ப பெறும் புதிய முறையை எளிமைப் படுத்துவது குறித்தும் அறிவிப்புகள் வெளியாக லாம் என்று அந்த தக வல்கள் தெரிவிக்கின்றன.