புதுக்கோட்டை பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பருவ மழை வெள்ளப் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.