tamilnadu

img

என்மீது வெங்காயத்தை வீசினாலும் பேசுவேன்...

மதுபானி நகர் பொதுக் கூட்டத்தின்போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது அழுகிய வெங்காயம் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நிதிஷ்குமார் அதிர்ச்சியடைந்தாலும், அதை வெளிக்காட்டாமல், “வீசுங்கள், இன்னும் வெங்காயத்தை வீசுங்கள். ஆனால் நான் பேச்சை நிறுத்தமாட்டேன்” என்று கூறிசமாளித்துள்ளார்.