tamilnadu

வேதாரண்யம் பகுதியில்  கடல் சீற்றம்

நாகப்பட்டினம், மே 26- நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய கிராமங்களை சேர்ந்தமீனவர்கள் 5 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லாமல் தவிர்த் துள்ளனர். கடலுக்கு மீனவர்கள் செல்லாததால் 750-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.