தரங்கம்பாடி, பிப்.23- நாகை மாவட்டம், பொறையார் அருகே யுள்ள தில்லையாடியிலுள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளியம்மையின் 106 ஆவது நினை வையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலை வர் நந்தினி ஸ்ரீதர்,துணை தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் நர்கீஸ் பானு, திமுக ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், பி.எம்.ஸ்ரீதர், ஊராட்சி தலைவர்கள் ரெங்க ராஜ்,ஜெயமாலதி சிவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.