tamilnadu

ஆயங்குடிபள்ளம் பள்ளி விழா

சீர்காழி, மார்ச் 15- நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆயங்குடி பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விளை யாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடை பெற்றது. தலைமையா சிரியர் விஜயா தலைமை வகித்தார். ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி தலைவர் கனகராஜ், பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு  பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். ஊராட்சி துணைத் தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி செயலாளர் செந்தில் குமார் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.