tamilnadu

img

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஆக.9- சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவை கண்டித்தும், அதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக தூத்துக்குடியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி (மத்தி) மாவட்ட செயலாளர் கா.மை. அக மது இக்பால், தமுமுக மாவட்ட செயலாளர் அசன், எம்எம்கே மாவட்ட தலைவர் சம்சுதீன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.