tamilnadu

img

டெல்லியில் கொரோனா சோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல் 

டெல்லியில்  நடத்தப்படும் சோதனை வசதிகளை ஒரு நாளுக்கு 27 ஆயிரம் முதல் 37 ஆயிரத்து 200 ஆகா உயர்ந்த மத்திய சுகாதாரத்துறை டெல்லி அரசை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு நாளுக்கு 27 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரத்து 200 அகா ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தலின் பேரில், ஐ.சி.எம்.ஆர். ஒரு நாளில் செய்யப்படும் கொரோனா சோதனைகள் அதிகரித்துள்ளது. நவ,19 முதல் டெல்லியில் சேகரிக்கப்பட்ட 30,735 சோதனை மாதிரிகள், நவ.,15 12 ஆயிரத்து 55 மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

இந்தியாவில் அதிக தினசரி தொற்றுகள் டெல்லியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 6,608 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள தொற்றுகள் 40,936 ஆகா உள்ளது. 4 லட்சத்து 68 ஆயிரத்து 143 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 159 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 5 லட்சத்து 17ஆயிரத்து 238 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெள்ளிக்கிழமை கொரோனாவிற்கு 13 கோடி பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதன், மூலம் கொரோனா தொற்று இது வரியா மொத்தமாக 13,06,57,808 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.