அதிகாரிகள் வராததால் விசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் புறக்கணிப்பு நமது நிருபர் பிப்ரவரி 5, 2020 2/5/2020 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் செவ்வாயன்று(பிப்.4) நடந்த விசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால், விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து, வெளியேறிச் சென்றனர். விவசாயிகள் சென்ற பிறகு அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்தனர்.