tamilnadu

கொரோனா பாதித்த கிராமத்தில் தென்காசி ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி, மே 18- சுரண்டை அருகே கொரோ னா பாதிக்கப்பட்ட கிராம த்தில் தென்காசி ஆட்சியர் அதிரடி ஆய்வு நடத்தினார். மேலும் அங்கு தீவீர கண்கா ணிப்பில் ஈடுபட உத்தரவு பிற ப்பித்தார்.  தென்காசி மாவட்டம் சுர ண்டை அருகே உள்ள பொ ய்கையில் சென்னையில் இரு ந்து குடும்பமாக வந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவ ரது மகனுக்கும் கொரோ னா தொற்று உறுதி செய்யப்ப ட்டதையடுத்தை கிராமமே சீல் வைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது. இந்நி லையில்  தென்காசி ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் பொ ய்கையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தெருத்தெ ருவாக ஒவ்வொரு வீடுக ளுக்கு சென்ற அவர், அம்ம க்களிடம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை குறித்து கேட்டறிந்து அவைகளை கடைபிடித்து தனித்திருக்க கேட்டுக்கொண்டார். பின்னர் சுகாதார பணிகளை மேம்படுத்தவும், கிராம மக்க ளுக்கு தேவையான அத்தியா வசிய பொருட்கள் கிடைக்க வும், அனைத்து பகுதிகளி லும் உரிய ஏற்பாடுகள் செய்ய வும், தீவிரமாக கண்காணிக்க வும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.