திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அறம் மக்கள் நலசங்கம் மற்றும் எல்பின் குடும்பத்தை சேர்ந்த திருச்சி காஜா பேட்டையை சேர்ந்த சாந்த ஷீலா மகள் ஜெர்சிநா பிரின்சி (வயது 10) உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் மருத்துவ சிகிச்சைக்காக அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா ரூ.50 ஆயிரம் வழங்கினார்.