tamilnadu

கொரோனா ஊரடங்கிலும் மாணவர் சேர்க்கை

 திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- திருச்சி மாநகர் மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் மோகன் குமார், மாவட்ட தலைவர் துளசி தாஸ் ஆகியோர் முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில், கொரோ னா ஊரடங்கு சூழலிலும் பல  தனியார் கல்வி நிறுவனங் கள் லாப நோக்கில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. பல தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை மற்றும் தற்போதைய கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தி பொது மக்களை மேலும் சிரமப் படுத்தி வருகின்றன. இது குறித்து பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.