திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள மல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சின்னுசாமி .இவர் பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வந்தார் .இவருக்கு கொ ரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் திண்டுக்கல் அருகேஉள்ள செட்டியபட்டி ரயில்வே கேட்அருகில் கடிதம் எழுதி வைத்து விட்டுரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர் பாக அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.