திண்டுக்கல் ஜூன் 24 கொரோனா கால நிவாரணத் தொகை யை வழங்காமல் கட்டுமான தொழிலாளர் களை தமிழக அரசு அலைக்கழிக்கிறது. கொரோனா நிவாரணம் உடனடியாக வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட் டம் ஒட்டன்சத்திரம் நிலக்கோட்டை குஜி லியம்பாறை ஆகிய ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரத்தில் முரு கேசன் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மனோகரன், வின்சென்ட், குஜி லியம்பாறை ஆர்ப்பாட்டத்தில் தீததான் செல்வராஜ் வரதராஜன் பாலசுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.