இந்தியாவின் மிகப் பெரிய குடிசை பகுதி மும்பையின் தாராவி ஆகும். மிக அதிகமான தமிழர்கள் உள்பட ஏழை - எளிய மக்கள் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் தாராவியில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் மரணமடைந்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வசிக்கும் தாராவியில் கொரோனா சமூக தொற்றாக மாறாமல் தடுக்க 150 மருத்துவர்கள் இறக்கப்பட்டுள்ளனர். தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது....