“சாதி மறுப்பு சுய விருப்ப திருமணம் என்றால் அகமண முறைக்கு ஆபத்து வருகிறதாம்... சாதி வெறியர்கள் அகராதியில் இதன் பெயர் கட்டப் பஞ்சாயத்து, கலகம், சாதிச் சண்டையை தூண்டும் சதி.. அது அத்தனையையும் செய்பவர்கள் அவர்கள் தான்.. கம்யூனிஸ்டுகள் சாதி மதம் கடந்த வர்க்க ஒற்றுமைக்கு போராடுகிறோம்..” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி குறிப்பிட்டுள்ளார்.