பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு, உயர் சாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், வெள்ளைக்காரர்கள் கால்டுவெல், ஜி. யு.போப் போன்றவர்கள் வந்த பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள். என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.