tamilnadu

img

ஏன் நடவடிக்கை இல்லை?

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்” என்று கூறியுள்ளார் மோடி. இரு சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் விதமாக தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 125-இன் கீழ் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று தமிழக அமைச்சர் மனோ. தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.