tamilnadu

img

கண்டனத்திற்குரிய இந்தி திணிப்பு

“அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது, கண்டனத்திற்குரியதும், அப்பட்டமான இந்தி திணிப்புமாகும். அத்துடன், நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.