இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ராயபுரம் பகுதி 53- ஆவது வட்ட கிளை சார்பில் ஞாயிறன்று (ஆக.18) ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார், மாவட்ட நிர்வாகிகள் கார்த்தீஸ் குமார், சரவணன் தமிழன், அழகு பாண்டி, முருகேசன், நீதிதேவன், காவல்துறை ஆய்வாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.