tamilnadu

img

பொறியியல் மாணவர்களுக்கு  பருவத் தேர்வுகள் தள்ளிவைப்பு....

சென்னை;
பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்தபிறகு மற்ற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் எனவும், தேர்வு தொடர் பான அட்டவணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;