எனது 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மக்களைத் தூண்டிவிட்டு சமூகத்தை பிளவுபடுத்தும் பிரதமரை நான் பார்த்ததில்லை. பிரதமர் மோடி மக்களிடையே பிரச்சனைகளை தூண்டிவிடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீடு அப்படியே இருக்கும். நாங்கள் யாருக்கு எதிராகவும் ஒருபோதும் புல்டோசரை பயன்படுத்தியதில்லை.