முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு சிஐடியு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதனை விளக்கி விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிஐடியு துணைப் பொதுச்செயலாளர் வி.குமாரிடம் கட்டுமான சங்க அன்னை சத்யா நகர் கிளை சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது.