tamilnadu

img

மோடிக்கு நேரமில்லை..?

ஐ.நா. பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளது. இந்தியாவிற்கு நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டே இந்திய அதிகாரி ஒருவரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது. ஆனால், பிரதமர் மோடியோ, இந்திய வெளியுறவுத்துறையோ இதுபற்றி வாய்திறக்காத நிலையில், “மோடியின் ஆசீர்வாதம் இஸ்ரேலுக்கு உண்டென்பதால் இந்த உயிர் பலியை பொருட்படுத்த மோடிக்கு நேரமில்லை” என்று கவிஞர் சல்மா விமர்சித்துள்ளார்.

;