tamilnadu

img

கும்பகோண பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டிஇந்திய மாணவர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்

கும்பகோண பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 96 குழந்தைகளின் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்திய மாணவர் சங்கத்தின் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி கிளை சார்பில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.  கல்லூரி கிளைச் செயலாளர் சீனி,  சண்முகம்,  சௌமியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.