tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு பெண்கள் உட்பட 5 பேர் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், சென்னை பெசன்ட்நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பதை மையமாக வைத்து நடைபாதைகளில் கோலம் வரைந்து மத்திய-மாநில அரசுகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்த 4 பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்து இரு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

;