tamilnadu

img

சாதி ஒழிப்புப் பணி

“தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு முன்பே சாதி ஒழிப்புக் கருத்துக்களை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து செயல் பட்டவர். ‘ஒருபைசா தமிழன்’ இதழின் மூலம் சாதி ஒழிப்பும் பெண்கள் முன்னேற்றமுமே உண்மையான விடுதலை என்பதை வலியுறுத்திய திராவிட பேரொளி அயோத்திதாசப் பண்டிதரை நினைவுகூர்வோம்!” என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

;