கொரோனா தொற்றால் உயிரிழந்த மின் ஊழியர்களின் குடும்பத்திற்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் வழங்குவது போல, தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி செவ்வாயன்று (ஜூன் 16) தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.