tamilnadu

img

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி,டிச.26- மத்திய பாஜக அரசு சட்ட மாக்கியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடி யாக திரும்பப் பெற வேண் டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்  கள் நலக்குழு சார்பில் உளுந்  தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி தலைமை தாங்கினார்.  மாநில துணைத் தலைவர் மூசா, மாவட்டச் செயலாளர் ஐ.ஷேக்சலாவுதீன், நிர்வாகி கள் ஏ.லூயிசாமேரி, எம்.மாலிக்பாஷா, ஏ.சலீம், ஏ.கே. ஜான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் நகரச் செயலாளர் கே.தங்க ராசு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். மாவட் டக்குழு உறுப்பினர் பி.ராஜி நன்றி கூறினார்.

;