மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மருத்துவர் கோபிக்கர் அறக்கட்டளையும் இணைந்து கொளத்தூர் பகுதி, தீட்டி தோட்டம் மற்றும் வெற்றிநகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்செனிக் ஆல்பம் 30 மருந்தை வழங்கின. மருத்துவர் பாலா முருகன், சிபிஎம் கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி மற்றும் சா.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.