tamilnadu

img

கால்நடை கொட்டகை அமைக்க ரூ.431 கோடி ஒதுக்கீடு....

சென்னை:
25,000 கால்நடை கொட்டகைகள் அமைப்பதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக 25,000 கால்நடை கொட்டகைகள் அமைப்பதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 110ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள கால் நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக 25,000 கால்நடைகள் கொட்டகைகள் 431 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக 25,000 கால்நடை கொட்டகைகள் அமைப்பதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

;