tamilnadu

img

அகில இந்திய வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதைக் கண்டித்தும், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பத்தூர் பகுதிக்குழு சார்பில் புதனன்று (டிச. 25) நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், பகுதிச் செயலாளர் சு.பால்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சு.லெனின்சுந்தர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

;