tamilnadu

img

5 ஆயிரம் மரக்கன்றுகள்...

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரதில் செயல்பட்டுவரும் அரசு சிற்பக்கல்லூரி வளாகத்தில் ஊருணி அறக்கட்டளை, மேக்ஸ்லைப் நிறுவனத்துடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை  சனிக்கிழமை யன்று (டிச.14) நடத்தியது. இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.