ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதே என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் யாசுதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளியை விடுவிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.