தமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,19,996 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,784 ஆக அதிகரித்துள்ளது.