தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கோவை புறநகர் மாவட்டத்தில் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.