திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், வேட்டுவ பாளையம் ஊராட்சியில் குளம், குட்டைகளைச் சீர மைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் கரைப் புதூர் ஏ.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், வேட்டுவ பாளையம் ஊராட்சியில் குளம், குட்டைகளைச் சீர மைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் கரைப் புதூர் ஏ.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.