tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு கூட்டம்

கரூர், செப்.11- சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார் பில் சங்க அலுவலகத்தில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.2 லட் சத்து 99 ஆயிரத்தை பெற்று கொண்டு பொதுக் குழுவின் முடிவுகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.  சிஐடியுவில் இணைக்கப்பட்ட சங் கங்களின் சார்பாக சிஐடியு அகில இந்திய மாநாட்டுக்கு கரூர் மாவட்டத் திற்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுமக்க ளிடம் வசூலிக்கப்பட்ட தொகை ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் நிதி முழுமை யாக வழங்கப்பட்டது. சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி, சாம்ப சிவன், தனபால், கிருஷ்ணமூர்த்தி, ராஜா முகம்மது, சாந்தி, இரத்தின மாலா, அரவிந்தன் மற்றும் மதியழ கன் உள்ளிட்ட இணைப்பு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.