கடலூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடலூர் கிழக்கு மாவட்டச் செயலார் பாண்டியன் எம்எல்ஏ, நினைவுப் பரிசாக வீரவாள் வழங்கினார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தொழில்துறை அமைச்சர் சம்பத், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.