தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 15, 2019 8/15/2019 12:00:00 AM தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.