tamilnadu

img

பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு பெரியார் மன்றத் தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணே சன் துவக்கி வைத்தார். இதில், பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர்ரமேஷ், செயலாளர் ஜீவா தங்கவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

;