ஆஸ்லோ:
உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களுக்காக 58 ஆண்டுகளாக உணவு அளித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களுக்கு 58 ஆண்டுகளாக உணவு அளித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி பேருக்கு உணவு அளித்துள்ளது. பசியைபோக்குதல் மற்றும் போரை தவிர்க்கும் நோக்கில்செயல்பட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.