ராஜஸ்தான் மாநில அரசிடம் இருந்து பெறப்படும் விதைகள் தனியார் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதை எதிர்த்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைமையில் விவசாயிகள் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.