states

img

குண்டுவெடிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக பாஜக எம்.பி-க்கு உத்தரவு

2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூரை, வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, பிரக்யா சிங் தாகூர் ஆஜராகாததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வழக்கை தாமதம் செய்யவும், முடக்கவும் அவர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தது.