states

img

மகாராஷ்டிராவில் பன்றிக்காய்ச்சல்: கடந்த 3 நாட்களில் 21 பேர் பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 21 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 30 வரை, 6 பேர் மட்டுமே பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களில் 21 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
 

;