12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே 5ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு திங்களன்று (ஏப்-25) துவங்கியது. புதுச்சேரி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வில் மாணவர்கள் பங்கேற்றனர்.