கொரோனாவால் வீட்டிலேயே தனி மைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சிறப்பு யோகா மற்றும் தியான வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்தாலும் தில்லியில் பொதுமுடக்கம் கொண்டுவர மாட்டோம் என்றும் மீண்டும் அவர் கூறியுள்ளார்.