உலக வங்கித் தலை வர் டேவிட் மால்பாஸ், சர்வதேச நாணய நிதி யத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா ஆகி யோர் இணைந்து அறி க்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். அதில், “உக்ரைனின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மீண்டு வரும் வகையில், சர்வ தேச நாணய நிதியத்துடன் இணைந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் அவசரகால நிதி யுதவி வழங்க முடிவு செய்துள்ளோம். ஜூன் மாத இறுதிக்குள் இந்த நிதி முழுவதுமாக உக்ரைனுக்கு வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.